ஓசூர் மாநகராட்சி கோவிந்தா அக்ரஹாரம் அருகில் உள்ள ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டி கள் 303 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் நர்மதா தேவி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா,துணை மேயர் ஆனந்தய்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.