திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் திருச்சி புத்தகத் திருவிழாவின் 2 ஆம் நாளான சனிக்கிழமை, மாவட்ட வருவாய் அலுவலர், ஆவின் பொது மேலாளர் முத்துமாரி, திருச்சி ஆளுமைகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.