திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளியன்று திருத்துறைப்பூண்டி ஏ.ஆர்.வி. திருமண மஹாலில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.