தஞ்சாவூர், ஏப்.29-
தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள கிராம ஊராட்சிகளில் மே 1 தொ ழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு, 589 கிராம ஊராட்சிகளி லும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலு வலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர்.
எனவே, கிராம சபைக் கூட்டத்திற்கு, தஞ் சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதி யில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று கிராம சபை கூட்டத்தினை சிறப்பித்திடுமாறு தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் கேட்டுக் கொண்டு உள்ளார்.