districts

img

பொதுவுடைமைப் போராளி, சிறந்த பேச்சாளர் ப. ஜீவானந்தம் நினைவு நாள்

சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடைமைப் போராளி, சிறந்த பேச்சாளர் ப. ஜீவானந்தம் நினைவு நாள் பாபநாசத்தில் கடைபிடிக்கப்பட்டது. பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் வைக்கப்பட்டிருந்த ப.ஜீவானந்தம் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிபிஐ  பாபநாசம் ஒன்றியச் செயலாளர் சாமு.தருமராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் தில்லைவனம், மாவட்டக் குழு உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்,

;