மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகாக்குழு சார்பில் புரட்சியாளர் மாமேதை லெனின் நூற்றாண்டு நினைவு தின கருத்தரங்கம் நடைபெற்றது.மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் மல்லிகா, புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் கருத்துரையாற்றினர்..