districts

img

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ரெகுநாதபுரம் அரசினர் பல வகைத் தொழில்நுட்பக் கல்லூரி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ரெகுநாதபுரம் அரசினர் பல வகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் 2 ஆவது பட்டயமளிப்பு விழா நடந்தது. கல்லூரி விரிவுரையாளர் தணிக்கை வரவேற்றார். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, 110 மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கிப் பேசினார். ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் வாழ்த்திப் பேசினார்.