பிப்.16 அன்று அரியலூரில் நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் அண்ணாசிலை மற்றும் இருசுகுட்டை பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் தண்டபாணி, தொமுச மாவட்ட கவுன்சில் செயலர் மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலர் துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.