புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், ஒலியமங்கலம் ஊராட்சி காயாம்பட்டி கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தும் மின்மாற்றி மிகவும் பழுதடைந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. இந்த மின்மாற்றி ஆபத்தை ஏற்படுத்தும் முன், சரி செய்து புதிய மின்மாற்றி அமைத்து தரப்படுமா?