districts

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூ கோட்டம் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற வுள்ளது

புதுக்கோட்டை, ஜூலை 20-  

      புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூ கோட்டம், விராலி மலை வட்டம், கொடும்பாளுர் சரகம், அகரப்பட்டி வரு வாய் கிராமத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை  10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற வுள்ளது. இதனை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை  10.30 மணியளவில் விராலிமலை தாலுகா, அகரப்பட்டி வரு வாய் கிராமத்தில் உள்ள கிராம சேவை மையக் கட்ட டத்தில் முன்மனுக்கள் பெறவுள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா கேட்டுக்கொண்டுள்ளார்.