புதுக்கோட்டை, மே 19-
புதுக்கோட்டை திருக் கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ் வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் நூறு விழுக்காடு தேர்ச்சி அடைந் துள்ளனர். மாணவர்கள் 30 மாணவிகள் 46 மொத்தம் தேர்வு எழுதிய 76 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இதில், திவ்யஸ்ரீ, பார்கவி, முகமது ரிஸ்வான், ஸ்ரீ வர்ஷினி, கயல்விழி, கோபி காஸ்ரீ, ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர் களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, பள்ளியின் சிஇஓ காவியா மூர்த்தி பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங் கிணைப்பாளர் அபிராம சுந்தரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.