அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் மீன்சுருட்டியில், ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வேளாண்மைத் துறை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் பேசினர்.