அஸ்தினாபுரம் ஊராட்சிகளில் தோட்டக் கலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணி நமது நிருபர் டிசம்பர் 24, 2021 12/24/2021 7:45:31 PM அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியநாகலூர் மற்றும் அஸ்தினாபுரம் ஊராட்சிகளில் தோட்டக் கலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.