மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வாழ்வுத்துறை சார்பில் பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாகப் பதிவு செய்தவர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கி சிறப்பாக சேவை வழங்கிய கரூர் மாவட்ட மருத்துவமனைகள், சிறப்பாகப் பணியாற்றிய காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள், வார்டு மேலாளர்களை பாராட்டி கரூர் ஆட்சியர் த.பிரபுசங்கர் சான்றிதழ்களை வழங்கினார்.