தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே திருவைக்காவூர் துணை சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்கள் உட்காருவதற்கு நாற்காலிகள் இல்லாமல் சிரமப்பட்டனர். இதையறிந்த திமுக ஒன்றியக் கவுன்சிலர் விஜயன் ரூ.10,000 மதிப்பில் 10 நாற்காலிகளை துணை சுகாதார நிலையத்திற்கு வழங்கினார்.