districts

img

கவிஞர் தமிழ்ஒளி நினைவு தின கருத்தரங்கம்

தஞ்சாவூர், மார்ச் 28-  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், கவிஞர் தமிழ்ஒளி 60 ஆவது நினைவுநாள் சிறப்புக் கருத்தரங்கம் மொழிப்புல அவை யத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு, தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளு வன் தலைமை வகித்தார். பதிவாளர் சி.தியாக ராஜன், மொழிப்புலத் தலைவர் பேராசிரியர் ச.கவிதா முன்னிலை வகித்தனர். பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் தலைவர் பேராசிரியர் இரா.காமராசு சிறப்புரையாற்றினர்.  முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப் பாளர் முனைவர் சீ.இளையராஜா வர வேற்றார். முனைவர் மா. இரமேஷ்குமார் நன்றி கூறினார். ஆய்வாளர்கள், மாண வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

;