மணியம்மையாரின் 105 ஆவது பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் அருகே வல்லத்தில் பெரியார் நமது நிருபர் மார்ச் 10, 2024 3/10/2024 9:48:15 PM மணியம்மையாரின் 105 ஆவது பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் அருகே வல்லத்தில் பெரியார் மற்றும் மணியம்மையாரின் சிலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.