அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தின் போது, சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி மைய மாணவ - மாணவிகளுக்கு ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா சான்றிதழ்கள் வழங்கினார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தின் போது, சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி மைய மாணவ - மாணவிகளுக்கு ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா சான்றிதழ்கள் வழங்கினார்.