districts

img

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்குச் சென்று, அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றார்.