பாபநாசம், ஜுன் 28-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பட்டுக்கோட்டை அழ கிரி மேல்நிலைப் பள்ளியில் அஞ்சா நெஞ்சன் அழகிரி படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது. அறங்காவலர் திரு நாவுக்கரசு தலைமை வகித்தார். தலைமைச் செயலர் கலிய மூர்த்தி, பள்ளிச் செயலர் செல்வராஜ், நிர்வாகச் செய லர் கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் தீபக் வரவேற்றார். சிங்கப்பூர் மூத்த தமி ழாசிரியர் மாரிமுத்து அழகிரி படத்தைத் திறந்து வைத்தார். கரந்தை ஜெயக் குமார் வாழ்த்துரை வழங்கினார். அறங் காவலர்கள் ஜெயராமன், வரதராஜன், பூவானந்தம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளித் துணைத் தலைமையாசிரியர் சித்ரா நன்றி கூறினா