districts

பூதலூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் கட்சி உறுப்பினர் ரசீது  வழங்கும் விழா

தஞ்சாவூர், மே 15- தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி, பூதலூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் கட்சி உறுப்பினர் ரசீது  வழங்கும் விழா ஒன்றி யச் செயலாளர் சி.பாஸ்கர்  தலைமையில் நடை பெற்றது. சிபிஎம் புதுக் கோட்டை மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், தஞ்சை மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் எஸ். தமிழ்ச்செல்வி, என்.வி. கண்ணன் ஆகியோர் உறுப்பினர்களுக்கு கட்சி ரசீது வழங்கி பேசினர்.