districts

img

ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பெரியநாயகிபுரம் ஊராட்சி ஆவணத்தில், புதன்கிழமை தேசிய ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சி நிதியின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் திறந்து வைத்தார்.