திருத்துறைப்பூண்டி, ஜன.7 - கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத் தின்கீழ் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகராட்சியில் ரூ.295.40 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்ட தினசரி காய்கறி அங்காடி வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர், அரசு அதி காரிகள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் காய்கறி, ஹோட்டல் சங்கத்தினர், தன்னார்வ லர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.