districts

img

பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின் சார்பில், மே மாத நிகழ்ச்சி

பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின் சார்பில், மே மாத நிகழ்ச்சியாக, உழைப்பாளர்களின் மே தினத்தைப் போற்றிக் கொண்டாடும் விழாவாக கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி உள்ள அரிமா சங்கக் கட்டடத்தில் இந்நிகழ்வானது நடைபெற்றது. ‘புதுமை நாடிய பொதுமை மலர்கள்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்குத் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.புருசோத்தமன் தலைமை வகித்தார். ந.க.ம.கல்லூரித் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த.புஷ்பராணி, தமுஎகச பொள்ளாச்சி அபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் ஆ.காளிமுத்து நன்றி கூறினார்.