districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் நகரக் குழு சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் நகரக் குழு சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.கலையரசி தலைமையில் நடைபெற்றது. வியாழனன்று தீக்கதிர் திருச்சி பதிப்பு முதன்மை மேலாளர் ஜெயபாலிடம், முதற்கட்ட தொகையாக ரூ.12,500 வழங்கப்பட்டது. இயக்கத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், ஒன்றியச் செயலாளர் எம்.கருணாநிதி, ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.