districts

லயன்ஸ் சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா

தஞ்சாவூர், ஆக.8-

     தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்ப யர் லயன்ஸ் சங்கம் சார்பில், தாய்ப்பால் வார விழா நடை பெற்றது.  நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் ஏ.எஸ்.ஏ. தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

    சங்க செயலாளர் நடராஜன், சாசனத் தலைவர் நீலகண்டன்  மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தாய்ப்பாலின் அவசியம் குறித்து வட்டார மருத்துவ அலுவ லர் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சிறப்புரையாற்றி னர். தொடர்ந்து, 35 தாய்மார்களுக்கு ஹார்லிக்ஸ், பழங்கள், பேரீச்சம்பழம் அடங்கிய ஊட்டச்சத்து பொருட் கள் வழங்கப்பட்டன.