பாபநாசம் அருகே சாலியமங்களத்தில் புதிதாக கட்டப் பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார். இதில் அரசு கொறடா செழியன், எம். பி.க்கள் கல்யாண சுந்தரம், ராமலிங்கம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச் செல்வன், வேளாண்மை இணை இயக்குநர் நல்ல முத்து ராஜா, ஊராட்சித் தலைவர் சத்தி சிவக் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.