தஞ்சாவூர், ஜூன் 16-
கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதி அம்மன் குளம் கிளை செயலாளர் தவ்பிக் -ஐ அரி வாளால் வெட்டி கொலை வெறியோடு தாக்கு தல் நடத்திய பாஜக ரவுடிகளை கைது செய்ய கோரி தஞ்சாவூர், மயிலாடுதுறை யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாநகர துணைச் செயலாளர் நாகராஜ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கு.சந்துரு, மாவட்டத் தலைவர் வே.அர்ஜுன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு வியாழனன்று நள்ளிரவு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வட்டச் செயலாளர் மு.குமரேசன் தலைமை வகித்தார். சங்கத்தின் நிர்வாகி கள் கௌ.விஜயகாந்த், சோழம்பேட்டை கிளைத் தலைவர் அருள் ராஜ், அடியாமங்க லம் கிளை தலைவர் சுரேஷ் பாபு, கிளைச் செய லாளர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தஞ்சாவூர், ஜூன் 16- கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதி அம்மன் குளம் கிளை செயலாளர் தவ்பிக் -ஐ அரி வாளால் வெட்டி கொலை வெறியோடு தாக்கு தல் நடத்திய பாஜக ரவுடிகளை கைது செய்ய கோரி தஞ்சாவூர், மயிலாடுதுறை யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாநகர துணைச் செயலாளர் நாகராஜ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கு.சந்துரு, மாவட்டத் தலைவர் வே.அர்ஜுன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு வியாழனன்று நள்ளிரவு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வட்டச் செயலாளர் மு.குமரேசன் தலைமை வகித்தார். சங்கத்தின் நிர்வாகி கள் கௌ.விஜயகாந்த், சோழம்பேட்டை கிளைத் தலைவர் அருள் ராஜ், அடியாமங்க லம் கிளை தலைவர் சுரேஷ் பாபு, கிளைச் செய லாளர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.