திருச்சிராப்பள்ளி, மே 27-
வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பாடப் புத்தகங்கள் ஆய்வு திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் செயல்படும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் பாடப்புத்தகங்கள் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழிவுடன்பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி நேரில் சென்று பார்வையிட்டனர்.