மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெள்ளியன்று திறந்து வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.