districts

img

புதிதாக கட்டப்பட்ட புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன்   திறந்து வைத்தார்

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்  வெள்ளியன்று திறந்து வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.