districts

img

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், முன்னாள் மாணவர்கள் கவுண்டம்பாளையம் பள்ளிக்கு நிதியுதவி

கரூர், ஜூலை 31-

     கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்களன்று ஆட்சியர் புலி யூர் பேரூராட்சி கவுண்டம் பாளையம் ஊராட்சி ஒன்  றிய தொடக்கப் பள்ளிக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர் மற்றும் முன்னாள் மாண வர்கள் ரூ.85167-க்கான காசோ லையை நமக்கு நாமே திட் டத்தின் கீழ் வழங்கினர்.  

    மாவட்ட ஆட்சியரும்  தனது ஊதியத்திலிருந்து கூடுதலாக கணினி வாங்கும் வகையில் ரூ.15000 நிதி யினை வழங்கினார். நிகழ்ச்சியின் போது சமூக பாதுகாப்பு திட்ட  தனித்துணை ஆட்சியர் சைபு தீன், புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பி ரமணியம், பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் ஆகி யோர் உடனிருந்தனர்.