பாபநாசம், ஜூலை 27-
ஒன்றிய அரசின் ஆயுஷ் மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட முகாம் தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தை அடுத்துள்ள ராஜகிரி ஹனபி பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் நடைபெற்றது.
முகாமில் பங்கேற்ற அதிகாரிகள் ரூ. 5.லட்சம் மருத்து வக் காப்பீட்டிற்கான பதிவைப் பயனாளிகளிடம் மேற் கொண்டனர். நிகழ்வில் ஹனபி பெரிய பள்ளி வாசல் தலைவர் யூசுப் அலி, செயலாளர் முகம்மது சுல்தான், துணைச் செயலர் சபீர் அகமது, ஒன்றியக் கவுன்சிலர் அனீஸ் பாரூக் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.