மயிலாடுதுறையில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மேதினப் பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணியில் ஜாக் தலைவர் இரா.இராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் த.இராயர். சிஐடியு மாவட்டத்தலைவர் ஆர்.இரவீந்திரன், மாவட்ட செயலாளர் ப.மாரியப்பன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி சிறப்புரையாற்றினார்.