திருச்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சிவராசு திங்களன்று தொடங்கி வைத்து பேசினார். அருகில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பார்த்திபன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் மகாராணி, வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் ஆகியோர்.