கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் வீரத்தமிழர் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியில் 4 முதல் 15 வயதிற்குட்பட்ட 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.