கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஏப்ரல் 20 சனிக்கிழமையன்று கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பார் ஏ.சுந்தரவதனம் உடனிருந்தார்.