அரியலூர், ஜன.4 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நீதிமன்றத்திற்கு எதிரே தா.பழூர் சாலையில் பெரிய பள்ளமும், அரசு மருத்து வமனை முன்பாக காளியம் மன் கோயிலுக்கு எதிரே ஒரு பெரிய பள்ளமும் உள்ளது. இதனால் அவ்வழியே செல் லும் நோயாளிகள், பாத சாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மிகுந்த சிர மத்திற்குள்ளாகி வருகின்ற னர். இந்த இரண்டு திருப்பங் களின் முகப்பு சாலையில் உள்ள பெரிய பள்ளங்களால் பொதுமக்கள், பாதசாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிர மத்துக்கு உள்ளாகி வரு கின்றனர். எனவே உடன டியாக சாலையை செப்பனிட வேண்டும் என பாதசாரி களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.