வேலைவாய்ப்பு முகாம்: பணிநியமன ஆணை வழங்கல் நமது நிருபர் பிப்ரவரி 18, 2024 2/18/2024 9:32:31 PM கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை சனிக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் தொடங்கி வைத்து, தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.