districts

இன்சூரன்ஸ் தொடர்பான பயிற்சி

பாபநாசம், மே 22 -

   தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள சாலியமங்கலத்தில் விவே கானந்தா சமூக கல்விச்  சங்கம் சார்பில் இன்சூரன்ஸ்  தொடர்பான பயிற்சி நடை பெற்றது.  

   இதில் எல்ஐசி வளர்ச்சி அதிகாரி சங்கர் பங்கேற்று, காப்பீடு செய்வது குறித்து விளக்கமளித்தார். விஜய குமார் முன்னிலை வகித்தார்.  சாலியமங்கலம் சுற்று வட்டா ரப் பகுதிகளைச் சேர்ந்த  ஏராளமான பெண்கள் பங்கேற் றனர். சண்முகபிரியா நன்றி கூறினார்.