districts

img

வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கி வைப்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சியில், ரூ.33.03 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். மேலும் சம்பா பருவ விவசாயிகள் பயனடையும் வகையில் தா.பழூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார்.