அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தினம் நமது நிருபர் டிசம்பர் 11, 2021 12/11/2021 4:47:14 PM அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, மனித உரிமைகள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.