districts

img

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணியாற்றினார். தஞ்சை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சரவணகுமார், கரூர் மாநகராட்சி ஆணையராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.