districts

img

பொறையார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மயிலாடுதுறை,  மார்ச் 21- மயிலாடுதுறை மாவட்டம்,  பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்த ரன் கல்லூரியில்  பட்ட மளிப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக் குமார் தலைமை வகித்தார். துணை முதல்வர் பியூலா தங்கராஜ் வரவேற்றார்.  தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபையின் பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், தஞ்சை மண்ட லம் கல்லூரி கல்வி இணை  இயக்குநர் என்.தன ராஜன் ஆகியோர், இளங் கலை, முதுகலை மற்றும்  ஆராய்ச்சி மாணவர்கள் 600  பேருக்கு பட்டங்களை  வழங்கி சிறப்புரையாற்றினர்.