புதுக்கோட்டை கல்வி மாவட்டம் அறந்தாங்கி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 554 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர், அறந்தாங்கி கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகர்மன்ற தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர் கலந்து கொண்டனர்.