மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரயில்வே சாலையைச் சேர்ந்த கயல்விழி வினோதினி என்பவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தனது வீட்டு வாசல் முன்பு போட்டிருந்த, பட்டுப் புடவையை தரையில் விரித்து வைத்தது போன்ற கோலம் அனைவரையும் கவர்ந்தது. மேலும், புடவையின் விலையையும் குறிப்பிட்டிருந்தார். இது பட்டுப் புடவை தரையில் கிடப்பது போன்று காட்சியளித்தது.