இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், புதுக்கோட்டையில் சித்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா புதன்கிழமை துவக்கி வைத்து, மூலிகை கண்காட்சியினை பார்வையிட்டார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.எம்.வனஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.