districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பழனிவேலின

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பழனிவேலின் துணைவியார் சாரதாம்பாள் படத்திறப்பு ஞாயிற்றுக்கிழமை கொரடாச்சேரி ஒன்றியம், குழிக்கரையில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது. கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, வி.பி.சாரதாம்பாள் படத்தை திறந்து வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சி.லோகநாதன், கே.கோபிராஜ், எம்.எஸ்.ஜெய்கிஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.