நாகப்பட்டினம், ஆக.10-
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி வேதாரண்யத்தில் மறியல் நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட் டம். வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம், வடமழை, மணக்காடு, மூலக்கரை, பிராந்தியக் கரை, தரகாமருதூர், கோடி யக்காடு, கோடியக்கரை, சிறுதலை காடு, வாய்மேடு, மருதூர், சிந்தாமணி காடு, அண்ணா பேட்டை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஊராட்சி களுக்கு குறுவை சாகு படிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீரை முறையாக வழங்கவேண்டும் சரியாக வழங்காததைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் நடை பெற்றது.
வேதாரண்யம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி தலைமையில் சாலை மறியல் போராட்டத் தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோவை. சுப்பிர மணியன். மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ்.பன்னீர் செல்வம், ர் வி.இளையபெரு மாள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தகவலறிந்து வந்த அதி காரிகள் போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் வேதாரண் யம் சுற்றுபுறப் பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர் வழங் கப்படும் என உறுதியளித்த னர். இதையடுத்து போராட் டம் விலக்கிக் கொள்ளப்பட் டது.