புதுக்கோட்டை, ஜூன் 15-
புதுக்கோட்டை சந்தைப் பேட்டை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளயில் 10, 12-ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப் பெண் பெற்ற மாணவி களுக்கு பாராட்டு விழா வியா ழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சு.சரிதா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தனர் கவிஞர் தங்கம்மூர்த்தி உரையாற்றி னார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி 10, 12 வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரி சுத்தொகை மற்றும் நினை வுப்பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். உதவித் தலை மை ஆசிரியர் பரமசிவம் நன்றி கூறினார்.