districts

ஏழுமலையான் பாலிடெக்னிக் மாணவர்கள் முதலிடம்

திருவாரூர், ஜூன் 19-

     நன்னிலம் ஒன்றியம் கொல்லுமாங்குடி ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி மாண வர்கள் ஏப்ரல் 2023 மாநில அள வில் நடைபெற்ற அரசு வாரியத்  தேர்வுகளில் அதிக மதிப்பெண் களும் அதிக விழுக்காடு தேர்ச்சி யும் பெற்று சாதனை படைத்துள்ள னர். பல்வேறு பாடங்களில் நூற் றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற் றுள்ளனர்.  

    மாநில மற்றும் கல்லூரி அள வில் ஹரிஷ் ஜிவி மூன்றாமாண்டு மின்னியல் துறை மாணவர் 99.50 சதவீதம் பெற்று முதலிடமும், விக்னேஷ் 95 சதவீதம் பெற்று  மின்னியல் மற்றும் மின்னணுவி யல் பிரிவு மாணவர் இரண்டாம் இடத்தையும், அபினயா மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவி 91 சதவீதம் பெற்று மூன் றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

   கல்லூரிக்கு பெருமை சேர்த்த  மாணவர்களையும், ஆசிரியர் களையும் சேர்மன் ரவி, துணை சேர்மன் ராக்கவ் தினேஷ, தாளா ளர் தேவகி மற்றும் முதல்வர் பூபதி,  மேலாளர் சரவணன் ஆகியோர் பாராட்டினர்.